வலைத்தள நண்பர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் மற்றும் நன்றிகள். நான் கிட்டத்தட்ட ஒன்னரை மாதங்களாக பதிவுகள் எதுவும் போடாமல் இருந்துவிட்டேன். மீண்டும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தாயிற்று. இனி தொடர்ந்து பதிவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் வீட்டவர் சற்று உலகப்பார்வையில் தெரிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.